Tuesday, April 21, 2026
No menu items!

பிரச்சினைகள்

இரத்தினபுரி வைத்தியசாலையில் அடையாள பணிப்புறக்கணிப்பு – GMOA!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு இன்று (02) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் தெரிவித்ததாவது, சுகாதார அமைச்சு முன்பே தலையிட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்திருந்தாலும், அதனை...

பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்திய காவல்துறை!

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 071 - 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல்...

தமிழ்–முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் செய்ய முடியாது – சாணக்கியன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(06.08) திங்கட்கிழமை இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, அவர் உரையாற்றி இவ்வாறு கருத்து வெளியிட்டார். இரு சமூகங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வெளிப்படையான அரசியல் உந்துதல்களால் மேலும்...

அரச வைத்திய அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வைத்தியர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு அமைவான இம்முறை பாதீடு திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும், தொழில்சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வைத்தியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது ; பிரதமர்!

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img