Saturday, April 18, 2026
No menu items!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பிரதமருக்கும் ஐந்து நாடுகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்..!

இலங்கைக்கான பூட்டான் தூதுவர் டஷோ கர்மா ஹமு டோர்ஜி, இலங்கைக்கான கஜகஸ்தான் குடியரசின் தூதுவர் சேர்ஜி விக்டோரோவ், இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் அலம் வோல்டெமரியம், மற்றும் இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் அலிஷர் துக்தயேவ் ஆகியோருக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில்...

கல்வித் திட்டத்தில் மாற்றம்..!!

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச்...

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பொய்ப் பிரச்சாரங்களை பரப்ப வேண்டாம் ;பிரதமர் ஹரினி கண்டிப்பு!

வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கண்டனம் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில், கல்விச் சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில், கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல்...

கொத்மலை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்..!

நுவரெலியா – கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை 11.05.2025.ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார். பிரதமருடன் அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக...

கன்னங்கரா கல்வி சீர்திருத்தங்கள் – பிரதமர் ஹரினி அமரசூரிய..!

உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு, அரச சார்பற்ற நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. உயர்கல்வி பிரிவு. கல்விச் சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட விரிவான விளக்கமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளியை நீக்கி,...

வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாக குற்றம் சுமத்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.!

பாதீடு ஒன்று முன்வைக்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிட்டகோட்டே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நெருங்கிய சந்தர்ப்பத்திலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவ்வாறான...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்..!

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (4) காலை தனது பதவியை பொறுப்பேற்றார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img