Wednesday, April 22, 2026
No menu items!

பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க

அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்ற உத்தரவு!

அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபையின் முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, தேசிய தொழில் நிறுவகத்தின் சொத்துக்களை போலி பத்திரத்தின் மூலம் குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பிலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொண்டு வரும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தானின் கோரிக்கைக்காகவே போர் நிறுத்தம் தொடர்கிறது; ட்ரம்ப்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையை மேற்கோள் காட்டி, ஈரான் மீதான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க...
- Advertisement -spot_img