Monday, July 27, 2026
No menu items!

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை; அருணா ஜெயசேகர!

இலங்கை முழுவதும் அண்மைய நாட்களாக பதிவாகிவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுமக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு...

அரசியல் தாக்கங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படாது -அமைச்சர் எரங்க குணசேகர..!

முன்னைய செயற்றிட்டங்களை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட அரசியல் தாக்கங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படாததால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு இடமுண்டு என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். வெள்ள கட்டுப்பாட்டு திட்டங்கள். கொலன்னாவையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தர தீர்வொன்றை தயாரித்து அடுத்த வருடம் பூர்த்தி செய்ய...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img