Wednesday, July 29, 2026
No menu items!

பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன

அரசியல்வாதிகள் அரிசி மாபியா என குற்றம் சுமத்தும் டட்லி சிறிசேன..!

இந்தப் பருவத்தில் நெல் அறுவடையை விலைக்கு வாங்க 325 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அரசாங்கம் 5 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். இம்முறை 26 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடையை எதிர்ப்பார்ப்பதாகவும், அரசியல்வாதிகள் தமது இயலாமை, திறமையின்மை, அறியாமையை மறைக்க அரிசி மாபியா என குற்றம்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img