Tuesday, June 9, 2026
No menu items!

பிராந்திய அலுவலகங்கள்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு!

கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால்  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அது 2025.05.30 ஆம் திகதியுடன் முடிவடையும். இதற்கமைய, 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img