பிரான்ஸ்
புதிய செய்திகள்
உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த லோன் மாசண்ட்!!
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில், 200 மீற்றர் தனிநபர் மெட்லி நீச்சலில் பிரான்ஸ் வீரர் லோன் மாசண்ட் உலக சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதி சுற்றில் பந்தய இலக்கை 1 நிமிடம், 52.61 விநாடிகளில் கடந்த அவர், 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் 2011 இல் அமெரிக்காவின் ரயான் லாக்டே 1 நிமிடம்,...
புதிய செய்திகள்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
2025 மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், இது ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த வருகையை 722,276 ஆகக் கொண்டு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் முழுவதும் வாராந்திர வருகை தொடர்ந்து 50,000 ஐத் தாண்டியது, அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை மார்ச் 28 அன்று...
World News
ரஷ்ய – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி..!
ரஷ்ய – உக்ரைன் போரை வெகுவிரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப்பின், உக்ரைனில் நீடிக்கும்...
புதிய செய்திகள்
இரு வாரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்..!
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,67,804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன்,...
World News
சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்க உள்ளட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற அவர், அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றதுடன் பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
பின் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றவருக்கு தலைநகர் வொஷிங்டனில் அரசு சார்பிலும்...
World News
மூடப்படும் பிரான்ஸின் புகழ்பெற்ற அருங்காட்சியகம்..!
பிரான்ஸின் பாரிஸில் உள்ள பாம்பிடோ மையம் என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த அருங்காட்சியகமானது தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்களாலும் பழங்கால பொருட்களுக்காகவும் பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த அருங்காட்சியகம் 1977ஆம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...
Top
கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?
2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...
உள்நாட்டுச்செய்திகள்
வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481 ஆகும்.
அதன்படி, இந்தியாவிலிருந்து 6,183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,928 சுற்றுலாப்...
உள்நாட்டுச்செய்திகள்
நவம்பர் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!
இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,804,873 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக...
World News
பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு – விமான சேவைகள் இரத்து..!
பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரான்சின் பல நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு கருதி பல தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்சில் வரும் வாரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


