Friday, July 24, 2026
No menu items!

பிரேரணை

ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கு அங்கீகாரம்!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்காக ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது, நான்கு குழுக்களின் தலைமைப் பதவி அரசாங்கத்திற்கும் மூன்று எதிர்க்கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வுக் குழு எடுத்த முடிவின்படி, இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்ற அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (மார்ச் 17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார், அதன் மீது சபையின்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 வது கூட்டத் தொடர் இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று ஜெனீவாவுக்கு பயணமானது. இந்த குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமைச்சர் விஜித ஹேரத்...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமங்கள் இரத்து செய்யப்படுமா?

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன உரிமங்கள் அல்லது அரசாங்க வாகனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரசாங்கம் ஏற்கனவே வாகன உரிமங்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது, எனினும் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. ஆனால் புதிய நாடாளுமன்ற முன்மொழிவின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் போக்குவரத்தை தாங்களே...

MP களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்யும் பிரேரணை நாடாளுமன்றில் !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்வது தொடர்பான பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தனிநபர் பிரேரணையாக இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு நாட்டின் வாக்காளர்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு இந்த பிரேரணை...

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள் சட்டவிரோதமானவை அல்ல; ஹர்ஷ டி சில்வா

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள் இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எவ்வாறாயினும், இலங்கையிலும் எந்த வகையிலும் முறைமைகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. மேலும், இந்த அமைப்புகளின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் ஜூன் 2024 முதல்...

தென் கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை விதிப்பு..!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக அந்த நாட்டு அதிகாரிகளினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியமை தொடர்பில் விசாரணையை எதிர்கொண்ட நிலையில், அவருக்கு இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி யூன் சுக் யோலினால் தென் கொரியாவில் கடந்தவாரம் அவசரமாக இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, தென் கொரிய நாடாளுமன்றத்துக்கு வெளியே...

இலங்கையைத் தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கும் பிரேரணை!

இலங்கையைத் தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அதன் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் தெரித்துள்ளார். இலங்கையில் புதிதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார். அவர் கடந்தகால ஜனாதிபதிகள்...

ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்திய சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்தமையால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் குற்றச்சாட்டை இன்று (03) நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார். நீண்டகாலமாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான...

அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்திய விஜயதாச ராஜபக்ஷ!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார். இந்த திருத்தம் தற்போதைய அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது ஜனாதிபதியின் பாத்திரங்கள் மற்றும் வரம்புகளை மையமாகக் கொண்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராவதைத் தடை செய்யும் 91-வது சரத்தை வலுப்படுத்தும்...

பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார் மஹிந்த ராஜபக்ஷ;  விஜேதாச ராஜபக்ஷ்!

நான் அமைச்சரவையில் இருந்திருக்காவிட்டால் 2024ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருக்காது. அது தொடர்பான தகவல்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவேன். நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எந்த பிரேரணைக்கும் நான் பங்காளியாகவில்லை. அதனாலே பலதடவைகள் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கப்பட்டேன். மஹிந்த ராஜபக்ஷ் பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார். நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img