Wednesday, July 29, 2026
No menu items!

பிற போக்குவரத்து

குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 4,164 பேர் கைது!

காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 4,164 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 17 பேர் , மற்றும் பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,087...
- Advertisement -spot_img

Latest News

பெந்தோட்டவில் பரசூட் விபத்து: பலஸ்தீனப் பெண் உயிரிழப்பு

பெந்தோட்ட கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாராமோட்டர் விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று 29ஆம் திகதி பெந்தோட்ட  பொலிஸ் பிரிவில் உள்ள,...
- Advertisement -spot_img