Monday, June 8, 2026
No menu items!

புதிய அரசியலமைப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் – பிரதமர் ஹரிணி..!

நாட்டு மக்களின் அபிலாசையுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். யாப்புருவாக்க பணிகள்  வினைத்திறனான  வகையில் முன்னெடுக்கப்படும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்க பணிகளை மேற்கொள்வோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09/04/2025) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத்   தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு...

புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கத்தை வலியுறுத்திய அஜித் பி. பெரேரா!

புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஏற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இந்த பிரேரணை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனமான "ஒரு செழிப்பான தேசம் - ஒரு அழகான வாழ்க்கை" என்பதை மேற்கோள் காட்டுகிறது, இது அரசியலமைப்பு...

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் இல்லை; சுமந்திரன்!

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமது தரப்பு தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   <!-- -->

நாடாளுமன்றில் கூட்டாக செயற்பட தமிழரசு கட்சிக்கு அழைப்பு..!

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றையதினம் (1/25/2025) வழங்கினார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த பாராளுமன்றத் தேர்தல்...

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம்; எம்.ஏ.சுமந்திரன்!

புதிய அரசியலமைப்பில் தாங்கள் எதிர்பார்த்துள்ள மாற்றம் உள்வாங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தேர்தல் வருகிறது ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றத்தின் ஆரம்பம் ஜனாதிபதித் தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img