Friday, April 24, 2026
No menu items!

புதிய சட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுமா?- அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கம்!

பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் தொடர்பாக எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. நீதி அமைச்சர் தலைமையில் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்குக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மூன்று...

சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்..!

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தின் மூலம், இந்த...

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதை நிறுத்த புதிய சட்டம் அறிமுகம்!

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதையும், வாக்குமூலங்களை இணைய வழி மூலம் பதிவு செய்வதையும் நிறுத்துவதற்காக விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ...

நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!

விவாகரத்து சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு, 'குறைபாடில்லா விவாகரத்து' என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்துள்ளார். 'குறைபாடில்லா விவாகரத்து' தொடர்பான வரைவு மசோதா ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் விவாகரத்து வழக்குகளில் வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை இலங்கை நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ள புதிய சட்டம் அனுமதிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img