Monday, June 15, 2026
No menu items!

பூகொடை பிரதேசம்

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி காயம்..!

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் காரொன்றைச் சோதனையிடச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட்டின் கடமை துப்பாக்கியை காரில் உள்ள நபர் பறிக்க முற்பட்ட போது, ​​துப்பாக்கி வெடித்ததில் அந்த அதிகாரியின் காலிலும், பறிக்க முற்பட்ட நபரின் வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டன. பின்னர் இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காரில் பயணித்த...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img