Sunday, May 31, 2026
No menu items!

பூட்டான்

பிரதமருக்கும் ஐந்து நாடுகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்..!

இலங்கைக்கான பூட்டான் தூதுவர் டஷோ கர்மா ஹமு டோர்ஜி, இலங்கைக்கான கஜகஸ்தான் குடியரசின் தூதுவர் சேர்ஜி விக்டோரோவ், இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் அலம் வோல்டெமரியம், மற்றும் இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் அலிஷர் துக்தயேவ் ஆகியோருக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில்...

43 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள டிரம்ப்..!

அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான புதிய தடையின் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் குடிமக்களை குறிவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட பரந்ததாக இருக்கும் என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளின்...

பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது!

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய பயங்கரவாத குறியீடு என்பது சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் பயங்கரவாதத்தின் தாக்கத்தை...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img