Tuesday, April 21, 2026
No menu items!

பெண்

பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது!

கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் தனியார் வாடகை வாகன சேவையின் ஓட்டுநர். கடந்த வாரத்தில் பெண் சட்டத்தரணி ஒருவர், குறித்த தனியார் நிறுவனத்தின் முச்சக்கர வண்டியை வாடகைக்காகப் பதிவு செய்து அழைத்தபோது, அதன் ஓட்டுநர், செயலியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசியில் அழைக்காமல், வேறு...

வவுனியாவில் மனைவி,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

வவுனியா, சமயபுரம் பகுதியில் மனைவியையும், அவரது தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய குடும்பஸ்தர், பின்னர் அந்த வீட்டின் கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ள சோக சம்பவம் நேற்று (ஜூலை 2) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வசந்தி (வயது 30) மற்றும் அவரது தாயார் இந்திரா...

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து; மூவர் படுகாயம்!

வவுனியா - மன்னார் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தானது நேற்று மாலை வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது இந்த விபத்தில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து T56 தாக்குதல் துப்பாக்கியொன்று மீட்பு!

கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து T56 தாக்குதல் துப்பாக்கி என நம்பப்படும் சந்தேகத்திற்கிடமான ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டது. 67 வயதான பெண் ஒருவர் தனது காரில் துப்பாக்கி அடங்கிய பையை வைப்பதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக...

சமூக ஊடகங்களில் இளைஞர்களை ஏமாற்றி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் கைது!

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டர்களில்   31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை...

சாரதியின் தூக்க கலக்கத்தால் ஏற்பட்ட விபத்து – பெண்ணொருவர் பலி..!

கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவின் தம்மென்னாவ - உப்புல்தெனிய வீதியின் கட்டுகெலியாவ பகுதியில், சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, பெண் ஒருவர் மற்றும் பின் இருக்கையில் இருந்த இரண்டு ஆண்கள், அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

அரசாங்க வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி பண மோசடி; இருவர் கைது!

அரசாங்க வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நால்வரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் கையூட்டல் பெற்ற ஒரு பெண் உட்பட இருவரை கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. குட்டிகல - பதலங்கல பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களில்...

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணி விற்ற பெண் கைது!

கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்றதற்காக 83 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி பாதையில் நிலத்தை விற்பனை செய்ததற்காக குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கண்காணிப்பாளரிடம் (ஐ.ஜி.பி) பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்...

பாணந்துறையில் கையடக்கத் தொலைபேசிகளை திருடிய பெண் கைது!

பாணந்துறையில் உள்ள வீட்டொன்றிலிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆய்வாளர் மற்றும் பிற அதிகாரிகள் இன்று காலை நடத்திய சோதனையின் போது பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான  82 கையடக்கத் தொலைபேசிகள்  கண்டுபிடிக்கப்பட்டதாக சிரேஷ்ட  பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இது...

குஷ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

சுமார் ரூ.12 மில்லியன் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (26) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஹாங்காங் வழியாக இலங்கைக்கு வந்திருந்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img