Tuesday, April 21, 2026
No menu items!

பெண்

யாழில் வயோதிபப் பெண்ணிடம் மோசடி!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண்ணொருவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருவதாகவும், விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,...

சொகுசு பஸ் மற்றும்  லொறி மோதி விபத்து!

நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் இன்று (06) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த  நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொகுசு பஸ் மற்றும்  லொறியும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில்  நுவரெலியாவின் பிளாக்பூல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்...

ராகம பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை!

ராகம  பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசிப்பதாகவும், சம்பவத்தன்று கணவர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார்...

அதிகரித்துள்ள புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை!

ஆண்களுடன் ஒப்பிடுகையில் புகைபிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 10 வருடங்களுக்கு முன்னர் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த ஆண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போது புகைபிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், கடந்த 10 வருடங்களுக்கு...

முல்லைத்தீவில் நாயினை படுகொலை செய்த பெண் கைது!

தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல் வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண் இன்று மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்...

ஜீன்ஸ் பேண்டில் இந்த சிறிய பாக்கெட் எதற்காக வைச்சிருக்காங்கனு தெரியுமா?

ஜீன்ஸ் பேண்ட்டில் இருக்கும் மிகச் சிறிய பாக்கெட் எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஜீன்ஸ் இன்றைய காலத்தில் ஜீன்ஸ் பேண்ட்டை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் அணிந்து வருகின்றனர். சிறுவர்கள் மட்டுமின்றி முதியவர்கள் வரை அனைவரும் அணிந்துவரும் ஜீன்ஸ் பேண்டை அடிக்கடி சலவை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இரண்டு அல்லது மூன்று முறை அணிந்த...

142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்னுடன் பெண்ணொருவர் கைது..!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.12.2024) அதிகாலை கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ அந்த பெண் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்தப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 4,068 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு...

பெண்ணொருவர் சுட்டுக் கொலை..!

அநுராதபுரம், பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (05.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது. பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார். பதவிய,போகஹவெவ பிரதேசத்தி ற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண் ஒருவர்...

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் விபத்து !

புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடும் மழை பெய்துவரும் இந்நாட்களில் சாலை வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் இதய நோயாளி என்றும்,...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வயோதிப பெண் உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண் ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img