Wednesday, July 29, 2026
No menu items!

பெற்றோலிய விநியோகஸ்தர்கள்

பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவருக்கும் விநியோகஸ்தர்களுக்குமிடையே கலந்துரையாடல்!

பெற்றோலிய விநியோகஸ்தர்கள் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (04) இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத தள்ளுபடியைக் குறைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து இங்கு விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக, பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கடந்த...

இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் துணைத் தலைவர் குசும் சதநாயகே தெரிவித்தார். இதேவேளை, இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சதாநாயக்க, இன்று...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img