Saturday, August 1, 2026
No menu items!

பெலியத்தை

ரயிலின் என்ஜினில் தீ விபத்து..!

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் புறப்படவிருந்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் இன்று (25) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு  தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், “ரயிலின் என்ஜின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது எனவும் இதற்கான   காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை,” எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்குப் பிறகு, ரயில் மீண்டும் அனுராதபுரம் ரயில்...

மின்கம்பியில் சிக்கி ஆசிரியை பலி…!

பெலியத்தை, தெத்துவாவெல தம்பேஆர பகுதியில் மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 74 வயதுடைய திருமணமாகாத ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது காணிக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மற்றுமொரு காணியில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக...

12 வயது சிறுவன் வெட்டிக்கொலை!

அம்பாந்தோட்டை - பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை வெட்டிக் காயப்படுத்திய கும்பல், 12 வயதுடைய மகனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவத்தில் 38 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காணித் தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைச் சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து...

அரசியல்வாதி உட்பட ஐவர்  சுட்டுக் கொலை

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று (22) காலை ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்த ஐவரில்  அபே ஜனபல பக்‌ஷய கட்சியின்...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img