பெலியத்த
Top
பெலியத்தையில் பாடசாலை பேருந்து விபத்து – 16 மாணவர்கள் காயம்!
பெலியத்த – வீரகெட்டிய வீதியில், இன்று காலை 7.30 மணியளவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து, உடனடியாக பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலர் தற்போது சிகிச்சையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பேருந்து வீதியின் ஓரத்தில் மோதி நின்றுள்ளதாக தகவல் வழங்கியுள்ளார்.
தற்போது,...
புதிய செய்திகள்
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Top
அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள யோஷித..!
இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பெலியத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
2006ஆம் ஆண்டு 05 இலக்க பணத் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவை குற்றவாளியாகப் பெயரிடுவதற்கு போதுமான சாட்சியங்கள் காணப்படுவதாக, சட்ட மா அதிபர் வழங்கிய...
புதிய செய்திகள்
தடம் புரண்ட புகையிரதம்!
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று இன்று (29) தடம் புரண்டுள்ளது.
அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜின தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகள்
புகையிரதத்தில் இருந்து 57 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!
பெலியத்த புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் இருந்து T-56 ரக துப்பாக்கி மகசீன் மற்றும் 57 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 12:10 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புகையிரதம் வந்தடைந்த பின்னர், ஊழியர்களால் வழமையான துப்புரவுப் பணியின் போது இந்த சஞ்சிகை கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டுச்செய்திகள்
நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் டிப்பர்; ஒருவர் பலி…!
பெலியத்த வலஸ்முல்ல வீதியில் பெலியத்த நகருக்கு அருகில் காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த பெலியஅத்த வஹரக்கொட அலஹேன பகுதியைச் சேர்ந்த பாலமானகே ஆரியபால என்ற 72 வயதுடைய திருமணமான நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயம் அடைந்த...
News
எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விபத்து
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதேவேளை பாலம் இடிந்ததால் பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாகவும் இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


