Saturday, June 13, 2026
No menu items!

பேரழிவு

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க நாடு ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தல்!

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பது என்பது அரசியல் அல்லது பொருளாதார விவாதத்திற்குரிய விஷயம் அல்ல, இது ஒரு தேசிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். ‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தலைப்பில், போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்...

அமெரிக்கா வரி விதிப்பு: இலங்கை தேங்காய் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவு!

2025 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீத இறக்குமதி வரியை விதிக்க தீர்மானித்தமை ஏற்றுமதி துறைக்கு பாரிய அச்சுறுத்தல் என இலங்கை தெங்கு கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தெங்கு கைத்தொழில் மூலம் ஆண்டுக்கு 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை தற்போது பெற்றுக்கொள்கிறது. தேங்காய்...

ஊழல் மோசடிக்கு எந்த ஒரு இடமும் இல்லை ;சஜித் பிரேமதாச!

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற  நாட்டை மீட்டெடுப்பதற்கு முடியுமான ஞானமும் திறமையும் உள்ள சிறந்த குழு என்னிடம் இருக்கின்றது. மனிதாபிமான  முதலாளித்துவத்தையும், சமூக  ஜனநாயகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து   ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டின் ஊடாக நமது நாட்டை செழிப்பான நாடாகவும், துரித பொருளாதார  அபிவிருத்தியுடைய நாடாகவும் மாற்றி, அதன் பிரதிபலனின்  சமத்துவத்தை...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img