Thursday, June 18, 2026
No menu items!

பேருந்து கட்டணம்

எரிபொருள் விலையினால் பேருந்து கட்டணம் அதிகரிக்குமா ;அமைச்சர் விளக்கம்

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தின்படியே பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படுகின்றன என்றும், அண்மையில் திருத்தப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எரிபொருள் விலைகள்...

பேருந்து கட்டணத்தில் மாற்றமா? தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

நாட்டில் ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் பேருந்து கட்டண திருத்தத்தின் படி, 0.5% கட்டணக் குறைப்பு இன்று (ஜூலை 4) முதல் அமுலுக்கு வருகிறது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025, ஜூலை முதலாம் திகதி முதல், பேருந்து கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்த போதிலும், கடந்த...

பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு..!

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு..!

ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01/04/2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பேருந்துகள் ஏற்கனவே மூன்று ரூபாய் நஷ்டத்தில் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கூடுதலாக, அரசாங்கம் விதித்துள்ள புதிய வரி விகிதங்களின் கீழ் பேருந்துகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும், பேருந்துகளில் வற்...

தனியார் பேருந்துகளின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை..!

தனியார் பேருந்துகளின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேர அட்டவணையாளர்களுக்கும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் (03.01.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதன் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகளில்  நேர அட்டவணையாளர்கள்...

பேருந்து கட்டணத்தில் அதிரடி அதிகரிப்பு..!

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்காமையின் காரணமாக, ஜூலை மாதம் இடம்பெறவுள்ள கட்டண திருத்தத்தின் போது பேருந்து கட்டணம் மேலும் அதிகரிக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வாகன உதிரிப்பாகங்களுக்கான விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக, தாம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பேருந்து கட்டணத்திற்காக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில் ...
- Advertisement -spot_img