பொதுச்சந்தை
உள்நாட்டுச்செய்திகள்
மழை நீர் தேங்கி நிற்கும் பளை பொதுச்சந்தை.!
பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையில் நேற்றைய தினமும், இன்றய தினமும் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது
இதனால் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் பொதுச்சந்தைக்கு வருகைதரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பச்சிளப்பள்ளி பொதுச்சந்தை ஆனது தற்போது புரணரமைப்பு வேலைகள் நடைபெறுவதோடு ஆங்காங்கு கட்டிட பொருட்கள் குவித்த வண்ணமும்...
புதிய செய்திகள்
”நமக்காக நாம்” எனும் தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரம்!
தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார்.
அங்கு ஊடகங்களுக்கு...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


