Saturday, August 8, 2026
No menu items!

பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

பல அரசியல்வாதிகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கும் இடையில் தொடர்பு; அமைச்சர் ஆனந்த விஜேபால!

இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல்வாதிகளுக்கும் 10 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்புகளை அரச புலனாய்வு சேவை (SIS) கண்டறிந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), சமகி ஜன பலவேகய (SJB), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட...

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் விரைவில் திருத்தம் – ஆனந்த விஜேபால..!

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பின்னர் விரைவில் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதனை இன்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். சட்டம் திருத்தம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சகத்தினால் அமைச்சினால், சுகாதாரம் மற்றும் ஊடகம் மற்றும் நீதி அமைச்சகத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட...
- Advertisement -spot_img

Latest News

இலங்கை-குவைத் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு மற்றும் குவைத் இடையேயான விமான சேவைகள்  இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவிய நெருக்கடி நிலை...
- Advertisement -spot_img