Monday, June 15, 2026
No menu items!

பொதுப் போக்குவரத்து

பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துப் பயணக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்த, டீசல் விலை குறைந்தபட்சம் நான்கு சதவீதத்தால் குறைய வேண்டும் எனப் ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது. ஆனால், தற்போதைய எரிபொருள் விலை திருத்தம் 1.58 சதவீத குறைப்பையே பிரதிபலிக்கிறது...

பஸ்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான ஆசன முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

பொதுப் போக்குவரத்துப் பஸ்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான ஆசன முன்பதிவுகள் இம்மாதம் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் விடுமுறை காலத்தில் தங்கள் பயணத் தேவைகளுக்காக பஸ்களை நம்பியிருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. மேலும், பஸ்கள் அவற்றின் பயணிகள் சேவை அனுமதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களில்...

இந்தோனேசிய தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மத சுற்றுலாத் துறை உட்படச் சுற்றுலா...

2025 போக்குவரத்து துறைகளின் புதிய திட்டங்கள்!

2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பேருந்துகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்ட இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கான திட்டங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கோடிட்டுக் காட்டியுள்ளார். அதன்படி, ஒரு முன்னோடித் திட்டம் கொழும்பு நகரத்திற்குள் நுழையும் 3 முக்கிய சாலை வழித்தடங்களான கொட்டாவ-பேட்ட, கடவத்த-பேட்ட, மற்றும் மொரட்டுவ-பேட்ட ஆகியவற்றில்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img