Wednesday, July 29, 2026
No menu items!

பொதுமக்களின் பார்வை

செப்டம்பர் முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் அருங்காட்சியகங்கள்!

கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து தேசிய அருங்காட்சியகங்களும், வரும் செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மூடப்படுவதாக தேசிய அருங்காட்சியக திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் எடுக்கப்பட்டதாகவும், சுதந்திர தினம், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, தொழிலாளர் தினம் போன்ற விசேட விடுமுறை நாட்களிலும் அருங்காட்சியகங்கள் மூடப்படும் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img