Friday, June 5, 2026
No menu items!

பொதுமக்கள்

மன்னார் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துவல்கள் – அகற்றும் நடவடிக்கைகள் தீவிரம்!

கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துவல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மூழ்கிய நிலையில் குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கி வருகிறது. இந்த நிலையில் கரை ஒதுங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் துவல்களை அகற்றும் செயல்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm...

கடல் கொந்தளிப்பு தொடர்பாக – சிவப்பு எச்சரிக்கை!

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டராக அதிகரிக்கும் என்றும், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும்...

நாட்டில் அதிகரித்து வரும் தோல் நோய்கள்!

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி ரிங்வோர்ம் என்ற பூஞ்சை தோல் நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் ஏற்பட்டால், தோலில் சிவப்பு, வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும். தோல் தொடர்பு அல்லது ஆடைகள்...

கடற்பரப்புகளில் மிகுந்த காற்று மற்றும் உயர்ந்த அலைகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமுள்ள கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளில், காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், கடலுக்கு செல்லும்...

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்த இந்திய பிரபலங்கள் மீது வழக்குகள் பதிவு – 29 பேர் மீது போலீசார் விசாரணை!

தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அண்மையில் பல்வேறு பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டிருப்பது தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது. சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்ததற்காக நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது. சூதாட்ட செயலிகள் இந்தியாவில் சட்ட ரீதியாக...

வறட்சியான  வானிலை காரணமாக குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுகோள் – நீர் வழங்கல் சபை அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரிடம் கோரியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் சபை...

அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம்: – 78 பேர் உயிரிழப்பு – மீட்புப்பணிகள் தீவிரம்!

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளி கிழமையன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தால் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 41 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கெர் கவுண்டியின் (Kerr County) கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ள குவாடலூப் ஆற்றின் அருகே நடத்தப்பட்ட “கேம்ப் மிஸ்டிக்" (Camp Mystic) எனப்படும் ஒரு...

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்: டெங்கு நோய் தடுப்புக்காக நாடளாவிய நடவடிக்கை!

இலங்கையில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட கட்டுப்பாட்டு வாரத்தின் முக்கிய நோக்கம், டெங்கு பரவலுக்கான சூழலை குறைத்தல் மற்றும் பொதுமக்களில் விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஏப்ரல்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img