Tuesday, July 28, 2026
No menu items!

பொது சுகாதார பரிசோதகர்கள்

நாடு முழுவதும் 8,355 தானசாலைகள் – 2,000 சுகாதார பரிசோதகர்கள் ஆய்வில் ஈடுபாடு!

எசல பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுகாதாரப் பாதுகாப்பான முறையில் அந்த தானசாலைகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார். மேலும், இன்று (10) முழுவதும் தானசாலைகள் ஆய்வு...

முறையான சுகாதாரமற்ற 8 தன்சல்கள் இடைநிறுத்தம்..!

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை (உணவு தானம்) இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அதன் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல தன்சல்கள்...

நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு..!

இந்த ஆண்டு விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட தன்சல்களின் எண்ணிக்கை 8,581 என்று அதன் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்தார். குறித்த தன்சல்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,...

சுகாதாரமற்ற 13 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் இடியப்பம், பிட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்துவரும் உணவுக்கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11/03/2025) இரவு முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனையில் ஈடுபட்ட 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக...

உணவு ஒவ்வாமையினால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

மட்டக்களப்பு கரடியனாறு மகாவித்தியாலத்தில் சிற்றுண்டிச்சாலையில் நூடில்ஸ் வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தியெடுத்து 31 மாணவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (11/03/2025) பகல் அனுமதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் சிற்றுண்டிசாலையை நடாத்திவந்த அதன் உரிமையாளரான பெண்...

உணவு ஒவ்வாமை காரணமாக 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 31 மாணவர்களுக்கு நோய்...

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் – பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகை..!

மட்டக்களப்பு  நாவற்குடா சுகாதார பகுதியிலுள்ள பிரதேசத்திலுள்ள கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு திடீரென முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை ஒன்றை  மேற்கொண்டதில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வந்த 5 உணவு கடைகளும்  எலி கடித்த சீனி முட்டையை விற்பனைக்கு வைத்திருந்த உணவு பொருட்களை மீட்டுள்ளதுடன்...

பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை – அரசின் முடிவு என்ன?

பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்ற போதிலும், தட்டுப்பாடு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகவே உள்ளது என அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்துள்ளார். தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதை நிவர்த்தி செய்யும் வகையில், பெப்ரவரியில் கிட்டத்தட்ட 300...

இலங்கை முழுவதும் 1,750 பொது சுகாதார பரிசோதகர்கள் கள உத்தியோகத்தில்..!

எதிர் வரும் நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும்  நிலையங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 1,750 பேர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். அதிகளவான மக்கள் புலங்கும்...

நாடு முழுவதும் 2,000 பொது சுகாதார பரிசோதகர்கள் நியமிப்பு..!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 2,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் (PHIs) ஒன்றியம் தெரிவித்துள்ளது. யூனியனின் கூற்றுப்படி, இந்த சோதனைகள் முக்கியமாக உணவகங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உணவை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்துகின்றன. நாட்டில் அண்மைக்காலமாக பெய்த கனமழையுடன், உணவு மற்றும் பானங்களின் சுகாதாரம் தொடர்பான பல பிரச்சினைகள்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img