Sunday, May 31, 2026
No menu items!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

குற்றத்தடுப்பு வேலைத்திட்டத்தின் மூலம் 4,020 நபர்கள் கைது!

13 நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட குற்றத்தடுப்பு வேலைத்திட்டத்தின் மூலம் 4,020 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி குற்றத்தடுப்பு விசேட வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சாலைத் தடைகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள்...

ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவிப்பு..!

யாழ்ப்பாணத்திற்கான ஏ-9 பிரதான வீதி ஓமந்தை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி, வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் ஆகிய மார்க்கங்களில் யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பிற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில்…!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இக்குழுவில் 63,145 பொலிஸ் அதிகாரிகள், 3200 விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தேவைக்கு ஏற்ப பொலிஸ் அதிகாரிகள் அகற்றப்படும் இடங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் இராணுவத்தினர் உட்பட 11,000...

பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்தியமை, சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். தேர்தல் சட்டத்தை...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை…!

7 வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் ​போதே அவர் இதனைக் குறிப்பிட்டனார். 2015 சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தினேஷ் ஷாப்டர் மரணம் உள்ளிட்ட 7 வழக்குகளுக்கான...

பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைந்த  ஷானி அபேசேகர…!

ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஒரு வருட ஒப்பந்த சேவை அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளார். நேற்று (10.10) இடம்பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஷானி அபேசேகர ஒப்பந்த சேவையின் அடிப்படையில் ஒரு வருட சேவைக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்...

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படவில்லை; நிஹால் தல்துவ!

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு 50 விசேட அதிரடிப்படையினர் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தெளிவுபடுத்திய தல்துவா, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு Ex-PSD எனப்படும் விசேட...

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்  வேளையில்  பட்டாசு கொளுத்த தடை…

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தினங்களில் வீதிகளில் பட்டாசுகளை கொளுத்தி மக்களை ஒடுக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (04.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பொதுத் தேர்தலுக்கான...

நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வங்கிகளால் வழங்கப்படும் ஒரு முறை கடவுச்சொற்களை (OTP) பகிர வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்ச்சியான நிதி மோசடிகளைத் தொடர்ந்து தனிநபர்கள் தங்கள் OTPகளை வெளிப்படுத்துவதாக ஏமாற்றி, குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. வங்கிகள் OTP களை ஒருபோதும் கேட்காது என்றும், பொதுமக்கள் தங்கள் நிதிப்...

விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்….!

அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இன்று (21.09) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img