Wednesday, August 12, 2026
No menu items!

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை  பொலிஸ் நிலைய...

மூன்றரை கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகளுடன் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்!

தெவுந்தர - ஹும்மன வீதியில் சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்றரை கோடி ரூபா பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின்...

தேர்தல் காலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான ஜனாதிபதித் தேர்தலை உறுதி செய்வதற்காக இலங்கை காவல்துறை 63,000 அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளது. இந்த அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்படுவார்கள். பொலிஸாருக்கு மேலதிகமாக, எந்தவொரு இடையூறுகளையும் தடுக்க முக்கிய பொருளாதார மையங்களுக்கு இராணுவம் நிறுத்தப்படும். சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10,000 அதிகாரிகள் காவல்துறைக்கு அவர்களின்...
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img