Friday, April 24, 2026
No menu items!

பொல்கஹவெல

கடுகண்ணாவை மற்றும் மன்னாரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ-கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையில், மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியிலும் ரயிலில் மோதியதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை...

பிரதான தொடருந்து  சேவைகள் வழமைக்கு!

இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பிரதான தொடருந்து மார்க்கம் ஊடான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று இன்று (01) காலை வல்பொல பகுதியில் இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. மீண்டும் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.     <!-- -->

பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்து!

அலவ்வ - பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24.10) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளி அலவ்வயிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் பொல்கஹவெல...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img