Tuesday, July 28, 2026
No menu items!

போக்குவரத்து நடவடிக்கை

“தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளது; IGP!

பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுடன் இணைந்து, தினசரி வீதி விபத்துக்களைக் குறைத்துள்ள "தூய்மையான இலங்கை" வேலைத்திட்டத்தின் வெற்றியை எடுத்துரைத்தார். இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 9 இல் இருந்து 2 ஆகக் குறைந்துள்ளது, சில நாட்களில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். வீதி ஒழுக்கத்தை...

தடம் புரண்ட மருதானை நோக்கி பயணித்த ரயில்…!

காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயில் இன்று (25.08) அதிகாலை மருதானை ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் தடம் புரண்டதால் மருதானை ரயில் நிலையத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார். மேலும், தடம் புரண்ட ரயிலை அகற்றும் வரை போக்குவரத்து நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img