Monday, April 27, 2026
No menu items!

போக்குவரத்து பிரிவு

தலாவ பேருந்து விபத்து; சாரதியின் அசமந்த போக்குதான் காரணமா?!

தலாவ, ஜெயகங்கை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஒரு பயணி  பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர். இச் சமப்வம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பேருந்து சாரதி  கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தம்புத்தேகமா மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் அவரை நவம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. மேஜிஸ்டிரேட் நீதிபதி காயத்ரி ஹெட்டியாராச்சி...

பாடசாலை மாணவர்களை மதுபோதையில் ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது!

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி ஒருவர் நேற்று (19) குருநாகல், கட்டுப்பொத்த காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) பிற்பகல் கட்டுப்பொத்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஒன்றை காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது சாரதி மதுபோதையில்...

தற்கொலை செய்து கொள்ளச் சென்ற பெண்ணின் உயிரைக்   காப்பாற்றிய பொலிஸ் !

மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மன்னார்   போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட்டால்   காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்று (29.09.2024) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட்  மலலசேகர (41308 )பணிபுரிந்து...
- Advertisement -spot_img

Latest News

40,000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை! தாயும் அவரது நண்பரும் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை...
- Advertisement -spot_img