Friday, April 24, 2026
No menu items!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

திங்கட்கிழமை முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்!

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் டிஜிட்டல் கட்டண முறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆரம்ப கட்டமாக, இந்த சேவை மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டத்தில் சுமார் 20 முக்கிய...

SLTB டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான சேவைகளை வழங்க திட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான மற்றும் தரமான சேவைகளை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தவறும் நபர்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று துணை அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். தற்போது, ​​107 செயல்பாட்டு...

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை பாதுகாப்பானதாக மாற்ற திட்டம்!

நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (7) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார். பாதுகாப்பற்ற...

ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் ; பந்துல குணவர்த்தன….!!

ரயில் ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், சேவையில் இருந்து விலகியதைப் போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹட்டன் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். “இதற்குப் பிறகு ரயில் வேலைநிறுத்தம் இல்லை. ரயில்வே துறை தொடர்பாக ஏதேனும் பிரச்சினை...

புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!

அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புகையிரத பாதை புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் பாதையானது நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் நேற்றைய தினம்  மக்களிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு ரயில் பாதை புனரமைப்பில் இந்திய அரசின் கடனுதவியின் கீழ் இங்கு நிர்மாணிக்கப்பட்ட   இந்த ரயில் பாதையில் இரண்டு பாலங்கள் அடங்கும். மிஹிந்தலை,  ரயில் நிலையம்,...

இ.போ.ச தனியார் மயமாக்கப்படும் சாத்தியம்

இந்த ஆண்டிற்குள் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இதை தவிர்க்க வேண்டுமாயின் இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை போக்குவரத்து...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img