Friday, June 26, 2026
No menu items!

போலி நாணயத்தாள்கள்

போலி நாணயத்தாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் 7 பேர் கைது!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று (25) வெவ்வேறு பொலிஸ் நடவடிக்கைகளில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு விசாரணை நடவடிக்கையின் போது 'ஐஸ்' போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை நடவடிக்கையில், மௌன்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் ரத்மலானை மற்றும் இம்புல்கொட...

போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவர்கள்..!

அநுராதபுரம், தந்திரிமலை பிரதேசத்தில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் இருவர் நேற்று புதன்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தந்திரிமலை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தந்திரிமலை பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய இரு பாடசாலை மாணவர்கள் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மாணவர்கள் இருவரும் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டை அநுராதபுரம், தந்திரிமலை ரஜ...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img