Tuesday, May 26, 2026
No menu items!

மகாவெலி

மகாவெலி முகாமையாளர் இலஞ்சம் பெற்ற  குற்றச்சாட்டில் கைது!

ரணவிரு அறக்கட்டளையின் கீழ் வீடு கட்டுவதற்காக காணி மாற்றம் செய்வதற்காக ரூ.20,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மகாவெலி அதிகார சபையின் சந்துன்பிட்டிய முகாமையாளர் கைது செய்யப்பட்டார். வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நேற்று (21) சந்துன்பிட்டிய காரியாலயத்தில் வைத்து இவரை கைது செய்தனர். சதுப்பு நிலமாக மாற்றப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img