Wednesday, July 29, 2026
No menu items!

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்ற சஜித்..!

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கொழும்பு 06 இல் அமைந்துள்ள மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை இரவு மகா சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்...

அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை அறிவிப்பு!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (27) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்குவதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதற்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமையன்று பாடசாலைகளை நடத்துவதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். <!-- -->

மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவரின் வாழ்த்து!

மகா சிவராத்திரியையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்களுக்குத் தனது சிவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். நான்கு திசைகளிலும் எல்லா இடங்களிலும் அறியாமையின் இருளை நீக்கி, எல்லா இடங்களிலும் நம்பிக்கையின், எதிர்பார்ப்பின் மற்றும் ஞானத்தின் விளக்குகள் ஒளிரும் மங்களகரமான நாளாக மகா சிவராத்திரி அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

மகா சிவராத்திரி பண்டிகை சிவபெருமானையும், உலகம் மற்றும் வாழ்க்கையின் "வசீகரத்தை வெல்வதையும்" குறிக்கிறது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறுகிறார். நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் நமது தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதிபூண்டு, ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் அன்புடன், மதங்களுக்கு இடையிலான சகவாழ்வைப் பாராட்டி பாதுகாக்கும் தருணம் இது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டுகிறார். அந்த வலுவான அடித்தளத்தின் அடிப்படையில்...

இந்து பக்தர்களால் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்று…

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்று (26) ஆகும். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் பண்டிகை மகா சிவராத்திரி நாளாகக் கருதப்படுகிறது. இந்து பக்தர்கள் உண்ணாவிரதம் இருந்தும், இரவில் தூக்கத்தைத் தவிர்த்தும், சிவபெருமானுக்கு பலி செலுத்தியும் முக்தி அடைவார்கள் என்று நம்புகிறார்கள். இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க...

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி. பமுனுஆராச்சியின் கையொப்பத்துடன் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுமுறை வழங்கவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. மேலும் மார்ச் முதலாம் திகதி பாடசாலைகளில் கல்வி...

கிழக்கு மாகாணத்திலும் தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை-கிழக்கு மாகாண ஆளுநர்..!

மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பின்னராக மீண்டும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புமென கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை வட மாகாண பாடசாலைகளுக்கும்...

வட மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை-வட மாகாண ஆளுநர்..!

வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையிலேயே, வட மாகாண ஆளுநர் என்.வேதநாயகம் விசேட விடுமுறையை அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், வடக்கு மாகாணத்தில்...

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பல்வேறு தேவைகள் குறித்து ஆய்வு..!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (19/02/2025) காலை  திருக்கேதீஸ்வர ஆலய சம்பந்தர் மண்டபத்தில்  இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச தனியார்...

மகா சிவராத்திரி விழா – முன்னாயத்த கலந்துரையாடல் தீவிரம்..!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (24/1/2025) காலை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், அரச தனியார்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img