Sunday, June 28, 2026
No menu items!

மசாடோ கண்டா

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என அதன் தலைவர் மசாடோ கண்டா உறுதியளித்துள்ளார். டித்வா சூறாவளி காரணமாக இலங்கை பாரிய அழிவை சந்தித்திருந்தது. இந்த நிலையில் இலங்கை உட்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கான நதியுதவிகுறித்த அறிவிப்பை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img