Thursday, June 11, 2026
No menu items!

மஞ்சள்

மருதானையில் 950 கிலோ மஞ்சள் மற்றும் 2,562 வெண்மையாக்கும் கிரீம்கள் பறிமுதல் – ஒருவர் கைது!!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைளை மருதானை பொலிஸார் பறிமுதல் செய்து, குறித்த பொருட்களை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைதுநடவடிக்கை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்!

இலங்கையில் வணிக ரீதியாகவும், ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பெருமளவில் பயிரிடப்படும் இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்செய்கைகளுக்காக சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதங்கள் மற்றும் காட்டு யானை தாக்கங்களினால் ஏற்படும் இழப்புகளுக்காக விவசாயிகள் இழப்பீடு பெறலாம். குறிப்பாக, இஞ்சி...

மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா? பற்பசையில் இதை கலந்தால் போதும்..!

ஒருவரின் ஆளுமை அழகை வெளிக்காட்டுவது வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் ஆகும். முத்துக்களைப் போலப் பிரகாசிக்கும் பற்கள் இருந்தால் ஈர்க்க முடியும். அதே சமயம் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்களால் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம் பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக வாய்விட்டுச் சிரிக்க கூட முடியாது. இதற்கு காரணம் குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது,...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள்தூள் மீட்பு!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கிலோகிராம் மஞ்சள்தூள் 55 பாக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தபோது புறக்கோட்டை சந்தையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்று (12) புறக்கோட்டைப் பகுதியில் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மஞ்சள் தூள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. விற்பனைக்காக...

40 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் தொகை மீட்பு..!

கொழும்பு 15 இல் உள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோ கிராம் மஞ்சள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி சுமார் 40 இலட்சம்...

தங்கம் போல் முகம் பளபளக்க குளிப்பதற்கு முன் இந்த 4 பொருளை தடவினால் போதும்…….!

பெண்கள் அனைவரும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. அந்தவகையில், முகத்தை பளபளப்பாக்க குளிப்பதற்கு முன் இந்த 4 பொருட்களை முகத்தில் தடவினால் போதும். மஞ்சள் தினமும் குளிப்பதற்கு முன் மஞ்சளுடன் உளுந்து மாவை முகத்தில் தடவவும். பின் 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை...

பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வந்தா இந்த 5 அறிகுறிகள் இருக்கும்.!

கொழுப்பு கல்லீரல் பிரச்சினை பொதுவாக மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கே அதிகமாக உண்டாகும் என்கிற நிலை மாறி... பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வந்தா இந்த 5 அறிகுறிகள் இருக்கும்.! பெண்களுக்கு உண்டாகும் கொழுப்பு கல்லீரல் நோயை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்றும் அழைப்பார்கள். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு தேங்கும்போது அது, கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். நாளடைவில் இது கல்லீரலின் செயல்பாட்டையும்...

கேரளாவில் கனமழை !!

கேரளமாநிலம் கொச்சியில்  கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.  இந்த கனமழையால் கொச்சி நகரின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஃபோர்ட் கொச்சி பகுதியில் கேரள அரசுப் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார். கண்ணமாலி பகுதியில் ஓடையை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img