Tuesday, June 9, 2026
No menu items!

மடுல்கலை

ஆங்கில மொழிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த மாணவி!

மடுல்கலை மமா/க/வத்/ சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி ஆர்.நிவிஷாலனி ஆங்கில மொழிப் போட்டியில் முதல்முறையாக வலய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கான Copy Writing போட்டியில் இவர் பன்விலை கோட்ட மட்டத்தில் வெற்றிபெற்று வத்தேகம வலய மட்டப் போட்டியில் முதலிடம் பெற்று மத்திய மாகாண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன உயர்தர மாணவி சடலமாக மீட்பு..!

கண்டி மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினம் (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே, அம்மாணவி  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img