Tuesday, July 14, 2026
No menu items!

மதுபோதை

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபர் – தேடும் பணியில் இளைஞர்கள்..!

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெரியகுளம் பகுதியில் இன்றைய தினம் 29.01.2025 ஆலயத்தின் தீர்த்தோற்சவ  நிகழ்வு  நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை...

மதுபோதையில் வாகனம் செலுத்திய உப காவல்துறை பரிசோதகர் கைது!

கடமை நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான கேகாலை தலைமையக காவல் நிலையத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிகமுவ, கொப்பேவல பகுதியில் ஏற்பட்ட குறித்த...

ஆயிரக்கணக்கான சாரதிகள் மீது வழக்குப் பதிவு..!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது மேலும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 49 சாரதிகள் மீதும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 110 சாரதிகள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,086 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 694 சாரதி...

கடந்த 24 மணிநேரத்தில் 8,747 சாரதிகள் அதிரடியாக கைது..!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை செலுத்தாமல், வீதிச் சட்டத்திட்டங்களை முறையாக கடைப்பிடிக்குமாறும் பொலிஸ் திணைக்களம்...

சிலாபத்தில் தீக்கிரையான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்; கொலையாக இருக்கலாம் என சந்தேகம்!

சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. எனவே குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் முடிவெடுக்கவில்லை; அரசாங்கம்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த...
- Advertisement -spot_img