Monday, June 15, 2026
No menu items!

மத்திய வங்கியின் ஆளுநர்

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட...

2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முதன்மை வெளியீடான 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு (AER 2024), இன்று ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவிடம் வழங்கப்பட்டது. சமீபத்திய வரலாற்றில் நாட்டின் மிகக் கடுமையான பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார மீட்சியின் நிலையான முன்னேற்றத்தை இந்த வெளியீடு எடுத்துக்காட்டுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற...

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம்  அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்; மத்திய வங்கியின் ஆளுநர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பாதீடாக ஒருசிலர் அடையாளப்படுத்தினாலும் அது நாட்டுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் பாதீடாக அமைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (18) இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டில்...

எட்கா ஒப்பந்தம் பாதகமானதல்ல –  மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு..!

‘‘இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை செய்வது பாதகமானது அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். சிறந்த பொருளாதார சந்தையைக் கொண்டிருக்கின்ற இந்தியாவுடன் எட்கா போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்வது இலங்கைக்கு நன்மையே என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று இலங்கை மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் சந்தித்து...

கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர்!

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் போது இலங்கை மற்றுமொரு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்ற கவலையை நிராகரித்தார், இது ஒரு தவறான கருத்து என்று கூறினார். "மற்றொரு நெருக்கடி தவிர்க்க முடியாததாக இருந்திருந்தால், கடன் மறுசீரமைப்புக்கான தேவை இருந்திருக்காது. மறுசீரமைப்பு இல்லாமல், ஒரு நெருக்கடி உறுதியானது,...

இலங்கை தற்போதைய பாதையிலேயே பயணிக்குமாயின் நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ள முடியும்; மத்திய வங்கி ஆளுநர்!

இந்த வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 வீதம் முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற செய்திக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடனை மீளச் செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமாயின் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும்...

இலங்கை மத்திய வங்கியின் பணி தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம்..!

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img