Friday, June 5, 2026
No menu items!

மத்திய வங்கி

இலங்கையில் அதிகரித்துள்ள கிரெடிட் கார்டு பாவனை..!

2024 டிசம்பரில் இலங்கையில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளது, நவம்பரில் 1,951,654 ஆக இருந்த மொத்த செயலில் உள்ள கார்டுகளின் எண்ணிக்கை 1,970,130 ஆக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இது 2023 டிசம்பரில் 1,917,085 கார்டுகளுடன் ஒப்பிடும்போது தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது. கிரெடிட் கார்டுகளில் நிலுவைத் தொகையும் அதிகரித்து, நவம்பரில் ரூ.151,614 மில்லியனாக...

மத்திய வங்கிக்கு முன்னால் பங்குதாரர்கள் குழு போராட்டம்..!

On Max DT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு இடம்பெற்றுள்ள அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீட்டு முறையை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். On Max DT பிரமிட் நிதி முதலீட்டு வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்பில் டுபாயில்...

இன்றைய நாணயமாற்று வீதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 301 ரூபாய் 20 சதம், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 13 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபாய், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய்...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஒரு லட்சத்து 57, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான...

இந்த ஆண்டு நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்!

இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டு 2 சதவீதமாக இருக்கும் என ப்ளூம்பேர்க் எதிர்வு கூறியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் மறை(-) 4 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில் ப்ளூம்பேர்க் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பணவாட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பணவாட்ட நிலைமைகள் நீண்ட காலத்துக்கு...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28)  கூடியது. அக்கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  

சீன மக்கள் வங்கியுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மேலும் நீடிப்பு..!

இலங்கை மத்திய வங்கிக்கும் சீன மக்கள் வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தம் மேலும் 3 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கை, தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த மாதம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 10 பில்லியன் சீன யுவான் அதாவது 1.4 பில்லியன்...

மத்திய வங்கியின் புதிய திட்டம் அறிமுகம்!

இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக எதிர்காலத்தை வடிவமைத்தல்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் அம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுர நிர்வாக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிலையான மற்றும் நிதி...

வெளிநாட்டுப் பணவனுப்பல்களில் அதிகரிப்பு..!

2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டுப் பணவனுப்பல்களின் மொத்த மதிப்பு 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன்  ஒப்பிடுகையில் இது 10.1% அதிகரிப்பாகும்.

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு..!

168,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 43,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img