Friday, June 5, 2026
No menu items!

மத்திய வங்கி

கடந்த ஆண்டு EPFக்கு ஆனது என்ன?

கடந்த ஆண்டில் (2023) உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இடம்பெற்ற போது, ​​ஊழியர் சேமலாப நிதியம் 467.2 பில்லியன் ரூபா பாரிய இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஃபண்டின் வரலாற்றில் மிகப்பெரிய லாபம். மேற்படி இலாபத்தில் இருந்து 61.9 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்திய பின்னர், மீதமுள்ள இலாபத்தைப் பயன்படுத்தி உறுப்பினரின் கணக்கு நிலுவைக்கு 13.0%...

இலங்கையில் உள்ள இந்தியன் வங்கிக்கு அபராதம்..!

இலங்கையில் உள்ள இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை நிதிப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதமை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அபராதம் விதித்துள்ளது. அதற்கமைய, தங்களுக்கு இரண்டு மில்லியன் ரூபாய் அபராதமாக...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கை..!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள்  விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பொதுவாக அரசாங்கத்தைப் புகழ்வதில்லை என்றாலும், அதன் விமர்சனம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் இருந்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய...

இலங்கை தற்போதைய பாதையிலேயே பயணிக்குமாயின் நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ள முடியும்; மத்திய வங்கி ஆளுநர்!

இந்த வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 வீதம் முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற செய்திக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடனை மீளச் செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமாயின் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும்...

அர்ஜுன மகேந்திரனை  நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்..!

125,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மத்திய வங்கி அதிகாரிகளுடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்க அமைச்சர்களை சந்திப்பதற்கும் இந்த குழு திட்டமிட்டுள்ளது. குறித்த சந்திப்பின் முடிவில், அவர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பான...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் 29 ஆம் திகதி ரூ.145000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல...

வங்கியின் ஆளுநர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு இடைநிறுத்தம் ; வெளியிடப்பட்ட வர்த்தமானி!

இலங்கை மத்திய வங்கி(CBSL) , வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 25, 2024 தேதியிட்ட வர்த்தமானியின்படி, ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுப்பது 11.09.2024 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தமானி மேலும் கூறுகிறது. "முன்னாள் கவர்னர்...

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை…!

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். திருமண வைபவத்திற்கு செல்வதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் நிகழ்வுகள் தற்போது...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img