Tuesday, July 28, 2026
No menu items!

மனநலம்

உடுதும்பர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய குடும்பத் தற்கொலை முயற்சி!

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். இது  தொடர்பில் மேலும் தெரியவருகையில், அவரது கணவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் 12, 10 மற்றும் 5...

யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - தொண்டைமனாறு பகுதியில் ஏரியிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அச்சுவேலி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ,40 வயதுடைய ராஜலிங்கம் சுபாஷினி எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
- Advertisement -spot_img

Latest News

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவு

சீனாவின் வடமேற்கு கிங்காய் மாகாணத்தின் சிங்காய் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இது காலை...
- Advertisement -spot_img