Monday, May 25, 2026
No menu items!

மனோஜ் கமகே

அடுத்து நாமலை குறி வைக்கும் அரசு – மனோஜ் கமகே தெரிவிப்பு..!

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச இந்நாட்டு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்ற பாரிய அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அதன் காரணமாக அவரை சிறையில் அடைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல உரிமை ஆகும்; நாமல் ராஜபக்ஷ!

எந்தவித பாதுகாப்பு முன்னாயத்தமும் இன்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இதுவொரு அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்...

மஹிந்தவின் ஊடகப் பேச்சாளராக ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் இன்று (30.12.2024) கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது விஜேராமயில் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானத் தாக்குதலா?சட்டத்தரணி சுனில் வட்டகல..!

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். “ஆளில்லா விமான தாக்குதல் ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக மனோஜ்...

ரமெஷ் பத்திரணவால் புதிய  உறுப்பினர்கள் நியமனம்..!

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் 3 பேரை  சுகாதார அமைச்சர் ரமெஷ் பத்திரண  நியமித்துள்ளார். அதன்படி, பட்டய கணக்காளர் சுஜீவ முதலிகே,  ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 இன் சிரேஷ்ட அதிகாரி சுசந்த கஹவத்த, பாலித குமாரசிங்க ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img