Wednesday, June 17, 2026
No menu items!

மரதனோட்ட போட்டிகள்

55ஆவது காலாற் படைப்பிரிவின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி!

சித்திரைப் புத்தாண்டினை சிறப்பிக்கும் முகமாக இலங்கைப் பாதுகாப்பு படைப்பிரிவின் 55 ஆவது காலாற் படையணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் (4/19/2025) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக இன்று காலை 6.00 மணியளவில் ஆண் பெண் இருபாலாருக்குமான துவிச்சக்கர வண்டி ஓட்டம் மற்றும் மரதனோட்ட போட்டிகள்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img