Sunday, June 7, 2026
No menu items!

மறுமலர்ச்சி

புதிய திருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் அணிதிரள்வோம்; ஜனாதிபதி!

மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு...

சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் நாளை முதல் ஆரம்பம்!

77ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் நாளை (29) ஆரம்பிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, நாளை காலை 8.00 மணிக்கு தொடர்புடைய ஒத்திகைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் "தேசிய மறுமலர்ச்சிக்காகப் பேரணி நடத்துவோம்" என்ற கருப்பொருளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், பொலிஸ் சிறப்பு...

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி..!

குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஒரு தேசமாக மீளக் கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் காலத்தைச் செலவிடுவது மிகவும் முக்கியமானதாகும். உலகம் முழுவதும்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img