Wednesday, July 29, 2026
No menu items!

மஹாகும்பமேளா

புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், வருடாந்திர மஹாகும்பமேளா மத விழாவில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் ரயில்களில் ஏற காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பத்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி இரவு 8...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img