மாகாணசபைத் தேர்தல்
புதிய செய்திகள்
வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது; பிரதமர்!
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற...
புதிய செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் (எஸ்சி) தீர்ப்பு கிடைத்துவிட்டதாகவும், விரைவில் அவையில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும்.
இலங்கை அரசியல்
தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வை ஏற்குமா அனுர அரசு? – சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி..!
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையின் முழு விபரம் வருமாறு,
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


