Wednesday, July 22, 2026
No menu items!

மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு

மப்பகந்த பகுதியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி இன்று காலை (04 சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது ஒரு பெரிய யூகலிப்டஸ் (கருப்பன்தேயிலை) எனப்படும் மரம் விழுந்ததில், ஒரு பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில், ஒரு மாணவர், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் முச்சக்கர வண்டியின் சாரதி...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img