Thursday, April 23, 2026
No menu items!

மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்திற்கு மேலதிக அரச அதிபர்கள் நியமிப்பு!

மன்னார் மாவட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரசாங்க அதிபர்கள்  பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் குறித்த இருவரும் இன்றைய தினம் புதன்கிழமை (30) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். மன்னார் பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய  மனோகரன் பிரதீப் மன்னார் மாவட்ட மேலதிக...

“ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம்” வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்!

"ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம் " என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டம் இன்று (29.07.2025) பண்ணை கடற்கரையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்கரையினை சுத்தப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன் அவர்கள் இணைந்து  சிறப்பித்ததுடன் சுத்தப்படுத்தும் பணியிலும் இணைந்து கொண்டார். மேன்மைதங்கிய கௌரவ ஜனாதிபதியின்...

பொதுத் துறையில் பணிப்பாய்ச்சலை உருமாற்றல் தொடர்பான பயிற்சி பாசறை..!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பொதுத்துறையில் பணிப்பாய்ச்சலை உருமாற்றுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவை கைபேசி செயலி ஒருங்கமைப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி பாசறை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (3/27/2025) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க...

விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்று (20/02/2025) திகதி இடம்பெற்றது. மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு துறைசார் நிபுணர்களினால் உருவாக்கப்பட விவசாய நாட்காட்டி மூலம் செயற்படுவதனால் சிறந்த விளைச்சளை பெற்றுக்கொள்வதற்கான செயற் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெப்பநிலை...

அனுமதியற்ற தராசுப் பாவனை – சிக்கிய 14 பேர்..!

மட்டக்களப்பு வெல்லாவெளி, வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள்  மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இரு தினங்கள்  முற்றுகையிட்டு முத்திரை குத்தப்படாது மற்றும் அனுமதியற்ற 43 தராசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே....

ஆர்ப்பாட்டத்தில் குதித்த கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர்..!

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் நேற்றைய தினம் (23.01.2025) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடியபடி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன் போது தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மெகா...

யாழில் பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் விவசாய உற்பத்திகள் மற்றும் பழவகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தல், வெளிமாவட்ட உற்பத்தி பொருட்களை யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தில் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது...

இயலாமை உடைய நபர்களுக்கான தொழில் ஆதரவை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சி திட்டம்!

இயலாமை உடைய நபர்களுக்கான தொழில் ஆதரவை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் (ESPD) மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (10.10.2024) காலை  மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது . மாற்றுத்திறனாளிகளுக்கான   வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட...

மன்னார் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் வழங்கி வைப்பு!

வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 'ஜனாதிபதி  புலமைப்பரிசில் திட்டம்' மன்னார்  மாவட்டத்தில்   ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை(17) காலை இரு பிரிவுகளாக மன்னார் நகர மண்டபத்தில்  இடம்பெற்றது. நாடு முழுவதும் உள்ள வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில்...

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் பதவியேற்பு!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ரூபாவதி கேதீஸ்வரன் ஓய்வுபெற்றதுடன் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ்.முரளிதரன் பிரதி ஆளுநராக கடமையாற்றி வந்தார். இந்நிலையில் 03.07.2024 அன்று பிரதமர் தினேஷ் குணரத்ன இவருக்கான நியமனத்தை நேற்று வழங்கியிருந்தார். புதிய நியமனத்தை பொறுப்பேற்க வருகை தந்த...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img